10 கோடி கேட்ட புலிகளை விரட்டிய அனுப்பிய கலைஞர் – பழ.நெடுமாறன்
October 31, 2010 — தமிழர்களின் வழி
இலங்கைத் தமிழின அழித்தொழிப்பு என்பது… இன்னமும் தமிழ்நாட்டில் ஆறாத ரணமே! கடந்த வாரம் சென்னையில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந் தனின் ‘தமிழ் எங்கள் உயிரினும் மேலானது’ என்ற குறுந்தகடு வெளி யீட்டு விழாவில்… ஈழத் தமிழ் அனல் வீசியது! மேலும் »
Leave a comment