புலி ஆதரவு என்றால் எப்படி வைகோ பேர் ஒலிக்குமோ… அப்படி ‘எதிர்ப்பு’ களத்தில் எப்போதுமே ஒலிக்கும் பெயர் சுப்பிரமணியன் சுவாமி! விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டிக்கலாமா… வேண்டாமா என்பது குறித்த விசாரணை படிப்படியாக நடந்துவரும் நிலையில்… சுவாமி இப்போது திடீர் என்ட்ரி மேலும் »
October 31, 2010 at 3:15 pm
இந்த அரசியல் கோமாளிக்கு புலிகள் என்றாலே பயம். இந்த கோமாளி சிங்களவனுக்கு சோரம் போன ஒரு வியாதி. ராஜீவின் கொலையுடன இவனுக்கு ஏதாவது தொடர்பு இருக்கலாம். அதனாலே இவன் புலிகளைப் பற்றி யாராவது கதைத்தலோ அவர்களுக்கு சார்பாக ஏதவது செய்ய முயற்சித்தாலோ இந்த கோமாளிக்கு அரிப்பு வந்து விடும். அதை தடுக்க ஏதாவது சொல்லி குட்டையை குழப்பிக் கொண்டே இருப்பான்.