தமிழ் மொழிக்கு முன்னால் சிங்களவர்களும், சிங்கள மொழிக்கு முன்னால் தமிழர்களும் ஏதுவும் அறியதவர்களாக மாறியுள்ளனர் என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். மேலும் »
02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள். மேலும் »
ஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் இளையவன்(நியூட்டன்) உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேலும் »
ஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் இளையவன்(நியூட்டன்) உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேலும் »
மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க மேலும் »
புலி ஆதரவு என்றால் எப்படி வைகோ பேர் ஒலிக்குமோ… அப்படி ‘எதிர்ப்பு’ களத்தில் எப்போதுமே ஒலிக்கும் பெயர் சுப்பிரமணியன் சுவாமி! விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டிக்கலாமா… வேண்டாமா என்பது குறித்த விசாரணை படிப்படியாக நடந்துவரும் நிலையில்… சுவாமி இப்போது திடீர் என்ட்ரி மேலும் »
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி மக்கள் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஆதிக் குடிமக்களான தமிழ் மக்கள் பல கோடி ஆண்டுகளாய் பரம்பரை பரம்பரையாய் தமிழ் ஈழத்தில் வாழ்ந்து வருகிறார்கள். வட இந்தியாவில் உள்ள லாலா நாட்டு (வங்காளத்திற்கும் ஓரிஸா விற்கும் இடைப்பட்ட நாடு) மேலும் »
போரினால் பாதிப்புற்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், அகதி முகாம்களிலும் மரத்தடியிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் போது இலங்கையில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி பல கோடிகளைத் தாண்டியுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஸ்திரமான ஆட்சி நிலவினால், பன்னாட்டுக் கம்பனிகள், தமது முதலீடுகளோடு படையெடுத்து வருமென்கிற கருத்து ஒன்று உண்டு. மேலும் »