பௌத்த சிங்கள கலாசாரத்தை தமிழ்மக்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்கிறார் அமைச்சர் டளஸ் அழகபெரும


dalas_alagaperumaதமிழ் மொழிக்கு முன்னால் சிங்களவர்களும், சிங்கள மொழிக்கு முன்னால் தமிழர்களும் ஏதுவும் அறியதவர்களாக மாறியுள்ளனர் என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். மேலும் » 

02.11.2000 அன்று முல்லைக்கடலில் காவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள்


Veeravengaikal02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட  மாவீரர்களின் வீரவணக்க நாள். மேலும் »

 

ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் காவியமானோர் வீரவணக்க நாள் இன்று

Raagan - Newton Ninaivuஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் இளையவன்(நியூட்டன்) உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேலும் »

ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் காவியமானோர் வீரவணக்க நாள் இன்று


Raagan - Newton Ninaivuஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் இளையவன்(நியூட்டன்) உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேலும் »

 

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அண்ணாவின் காணொளிகள்


NTAMIL 1 (15)தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் »

 

மணற்காட்டில் புதிய வடிவத்தில் மணலை கொள்ளையடிக்கும் ஒட்டுக் குழுவினர்


kadal_manalவடமராட்சிக் கிழக்கு மணற்காட்டுப்பகுதியில் புதிய வடிவத்தில் மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. மேலும் »

 

மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் – தமிழ் தேசிய மேதகு தலைவர் வே.பிரபாகரன்

மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் – தமிழ் தேசிய மேதகு தலைவர் வே.பிரபாகரன்

supa_anton_leaderமரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க மேலும் »

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் தொல்.திருமாவளவன்

supa_thiruma002aபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். மேலும் »

 

புலித்தடை கேட்கும் சு.சுவாமி


ssamyபுலி ஆதரவு என்றால் எப்படி வைகோ பேர் ஒலிக்குமோ… அப்படி ‘எதிர்ப்பு’ களத்தில் எப்போதுமே ஒலிக்கும் பெயர் சுப்பிரமணியன் சுவாமி! விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டிக்கலாமா… வேண்டாமா என்பது குறித்த விசாரணை படிப்படியாக நடந்துவரும் நிலையில்… சுவாமி இப்போது திடீர் என்ட்ரி மேலும் »

 

இதோ ஒரு விடிவெள்ளி

இதோ ஒரு விடிவெள்ளி

tgte-150x150கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி மக்கள் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஆதிக் குடிமக்களான தமிழ் மக்கள் பல கோடி ஆண்டுகளாய் பரம்பரை பரம்பரையாய் தமிழ் ஈழத்தில் வாழ்ந்து வருகிறார்கள். வட இந்தியாவில் உள்ள லாலா நாட்டு (வங்காளத்திற்கும் ஓரிஸா விற்கும் இடைப்பட்ட நாடு) மேலும் »

 

அபிவிருத்திக்கு அவதியுறும் நிலையில் பாதுகாப்புக்கு பெரு நிதி எதற்கு? – இதயச்சந்திரன்


camp_peoplesபோரினால் பாதிப்புற்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், அகதி முகாம்களிலும் மரத்தடியிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் போது இலங்கையில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி பல கோடிகளைத் தாண்டியுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஸ்திரமான ஆட்சி நிலவினால், பன்னாட்டுக் கம்பனிகள், தமது முதலீடுகளோடு படையெடுத்து வருமென்கிற கருத்து ஒன்று உண்டு. மேலும் »